மனு ஈசன்

பதிவு : 8

தலைப்பு : மனு ஈசன்

அடக்கம் அமரருள் உய்க்கும் 
என வள்ளுவன் குறிப்பிடுவது 
பகுத்தறிவின் சிட்றறிவில் தன்னடக்கமோ இல்லை தன்னுள் சிவனை கண்ட மேலோரின் மண்ணடக்கமோ

அறிவதனைக்கொண்டு அறிவதனைக்கணடு
காலன் கைவசப்படும்முன்னே
ஆறிருள் உய்க்குமுன்னே
மெய்ப்பொருள் காண்பது அறிவு
இக்கடத்தினுள் சிவனை அறிந்து
அக்கடத்துள்ளாக்கி நித்தியவாழ்வை
பெரவந்தமனு

பிறவி எனும் பிணியறுக்கவந்த
மெய்க்குருவிடம் சரணடைந்து
ஏழுப்பிரப்பும் இவ்வுடம்பில் கண்டு
மறுபிறப்பாளராக மாற்றக்கண்டு
நித்திய பேரின்ப வாழ்வினுக்கே வந்தமனு

-இரா.ராகவேந்திரன்

Comments

Popular posts from this blog

சோழனும் தமிழனும்

நெஞ்சில் ஓர் ஈரம்!!

மெய்யறிவு அறிதல்