மெய்யறிவு அறிதல்

 பதிவு : 11

தலைப்பு : மெய்யறிவு அறிதல்


படைத்தப்பொருள்  ஓன்றிருக்கயில்

படைத்தவன் ஓருவன் இருக்க வேண்டுமே

தோற்றம் ஓன்றிருக்கயில்

தோற்றுவிப்பவன் ஓருவன் இருக்க வேண்டுமே

இயக்கமொன்று இருக்கயில்

இயக்குனர் ஓருவன்  இருக்க வேண்டுமே


நம்மை படைத்த இறைவனை நாடுவது மெய்ஞ்ஞானம்

நாம் படைத்த இறைவனை நாடுவது பொய்ஞ்ஞானம்

நகல் வழிபாட்டை எதிர்ப்பது நாத்திகம்

தன்னகத்துள் நாதனைக்காண்பது ஆத்திகம்

கடவுள் எங்கே என கேடப்பது முற்ப்போக்கு

காரணதேகத்தில் ஓளிவடிவாய் தன்னுள் கான்பது நற்ப்போக்கு


ஏழுவகைத்தோற்றம், ஆறறிவு, 

ஐந்து எழுத்து மநதிரம், நான்கு வகை யோனி, 

மூன்று உலகம், இரண்டு வகை மரணம், ஓர் உயிரை

தன்னுள் கொண்டவன் மனிதன்

மெய்குரு அருளால் தன் இதயத்தில்

இறைவனை கண்டவன் மனு ஈசன்



எழுத்து

- இரா.ராகவேந்திரன்

Comments

Popular posts from this blog

சோழனும் தமிழனும்

நெஞ்சில் ஓர் ஈரம்!!